ஓம் விநாயகா போற்றி ஓம் சிவாயநம ஓம் சக்தி ஓம் சரவணபவ

ஓம் விநாயகா போற்றி......................ஓம் சிவாயநம.................ஓம் சக்திஓம் ......................ஓம் சரவணபவ

Tuesday, August 23, 2011

Lord ganesha songs | Ganesh bhakti songs | Lord ganesha | Bhakti songs

இசையை தமிழாய் இருப்பவனே இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே



இசையைய் தமிழாய் இருப்பவனே

இசையைய் தமிழாய் இருப்பவனே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இக பர சுகம் அருள் பரம கருணை வடிவே

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே

மிக பல சுகம் அருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

பொன்னேழில் மேனியில் பூசிய வெந்நீரும்
பூந்தளிர் மலர் மாலையும்
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி

பொன்னேழில் மேனியில் பூசிய வெந்நீரும்
கூந்தலில் மலர் மாலையும்
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
வாய்ந்த செஞ்சடை கோலமும்
வானவர்
ஞானியர் வாழ்த்திடும்
வடிவினை உடையை
அருட்பெரும் சுடராய் அடியவர் மனதினிலே

இசையை இருப்பவனே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இக பர சுகம் அருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

நந்தி தேவனோடு இந்திராதியரும்
வந்து தாளினை வணங்கிடவே

நந்தி தேவனோடு இந்திராதியரும்
வந்து தாளினை வணங்கிடவே
தந்தை மாமுகனும் விந்தை வேல்குகனும்
சந்தமார் தமிழ் முழங்கிடவே

தந்தி மாமுகனும் விந்தை வேல்குகனும்
சந்தமார் தமிழ் முழங்கிடவே
எந்த வேலையும் மறந்திடாது மறை
சிந்து நான்முகன் பணிந்திடவே

சந்தவார் குழலை இந்து நேர வதனி
மங்களாம்பிகை மகிழ்ந்திடவே
கவினுறு முகம் அது இலனகையே
கனிவுறு விழிகளில் அருள் மழையே
சுவை பட வருவதும் எதிர் சுரமே
சுளை என மொழிவது உயர் தமிழை
மந்திரமாய்
மாதவமாய்
தந்திரமாய்
தாரகமாய்
வழிபடும் அடியவர் இருவினை போடி பட
மழுமதி தழுவிடும் இனிய அபாய கரமும்
வாய்ந்த செஞ்சடை கோலமும்
வானவர்
ஞானியர்
வாழ்த்திடும்
வடிவினை உடையை
அருட்பெரும் சுடராய்
அடியவர் மனதினிலே
இசையை செந்தமிழாய் இருப்பவனே

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே

மிக பல சுகம் அருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே