ஓம் விநாயகா போற்றி ஓம் சிவாயநம ஓம் சக்தி ஓம் சரவணபவ
Saturday, January 29, 2011
பொல்லாத விஷமக்கார கண்ணன் - விட்டல்தாஸ் மகாராஜ்
தாயே யசோதா {யேசுதாஸ்}
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே
தையலே கேளடி உந்தன் பையனை போலவே
தையலே கேளடி உந்தன் பையனை போலவே
தையலே கேளடி உந்தன் பையனை போலவே
இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை
தையலே கேளடி உந்தன் பையனை போலவே
இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே
காலினில் சிலம்பு கொஞ்ச கண்ணன்
காலினில் சிலம்பு கொஞ்ச கண்ணன்
காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க
காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க
முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்
காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க
முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்
வானோர்களெல்லாம் மகிழ மானிடரெல்லாம் புகழ
வானோர்களெல்லாம் மகிழ மானிடரெல்லாம் புகழ
நீலவண்ண கண்ணன் இவன் நர்த்தனமாடினான்
பாலனென்று தாவி அணைத்தேன் யசோதா
பாலனென்று தாவி அணைத்தேன் அடி யசோதா
பாலனென்று தாவி அணைத்தேன்
அணைத்த என்னை மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டாண்டி
பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்வதெல்லாம்
பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்வதெல்லாம்
நாலு பேர்கள் கேட்க சொல்ல நாணம் மிக ஆகுதடி
நாலு பேர்கள் கேட்க சொல்ல நாணம் மிக ஆகுதடி
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே
முந்தாநாள் அந்திநேரத்தில் சொந்தமுடன் கிட்ட வந்து
முந்தாநாள் அந்திநேரத்தில் சொந்தமுடன் கிட்ட வந்து
விந்தைகள் பலவும் செய்து விளையாடினான்
பந்தளவகிலும் வெண்ணை தந்தாள் விடுவேன் என்று
பந்தளவகிலும் வெண்ணை தந்தாள் விடுவேன் என்று
முந்துகிளை தொட்டிலிட்டு போராடினான்
அந்த வாசுதேவன் இவன்தான் யசோதா
அந்த வாசுதேவன் இவன்தான் அடி யசோதா
அந்த வாசுதேவன் இவன்தான் அடி யசோதா
மைந்தனென தொட்டிலிட்டு மடியில் வைத்தாய்
சுந்தர முகத்தை கண்டு சிந்தை மயங்கும் நேரம்
சுந்தர முகத்தை கண்டு சிந்தை மயங்கும் நேரம்
இந்திர ஜாலங்கள் போல் இரேழுலகங்கள் காட்டினான்
இந்திர ஜாலங்கள் போல் இரேழுலகங்கள் காட்டினான்
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே யசோதா
தனம் தரும் கல்வி தரும் நித்யஸ்ரீ மகாதேவன்
தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்
தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்
தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்
தெய்வ வடிவம் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்
தெய்வ வடிவம் தரும்
தெய்வ வடிவம் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பருக்கே
கணம் தரும் கணம் தரும்
பூங்குளால் அபிராமி கடை கண்களே
தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்
தெய்வ வடிவம் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பருக்கே
கணம் தரும் கணம் தரும்
பூங்குளால் அபிராமி கடை கண்களே
கலையாத கல்வியும் சீர்காழி கோவிந்தராஜன்
கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராதா நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கடு பிணி இலாத உடலும்
சிவ புராணம் 1
புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி
புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி
பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல் அசுரராகி முனிவராய் தேவராய்
வல் அசுரராகி முனிவராய் தேவராய்
செல்லாது நின்ற தாவர சங்கமத்துள்
செல்லாது நின்ற தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
திருவண்ணாமலை ஜோதியே போற்றி
திருசிற்றம்பல நாயக போற்றி
திருவண்ணாமலை ஜோதியே போற்றி
திருசிற்றம்பல நாயக போற்றி
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைபாக வேதங்கள்
Friday, January 28, 2011
Thursday, January 27, 2011
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி , மாசில் வீணையும் மாலை மதியமும் திருவருட்செல்வர்
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலாம் வீங்கிள வேனிலும்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையை போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே
கந்த ஷஷ்டி கவசம் சூலமங்கலம் சகோதரிகள் 1
கந்த ஷஷ்டி கவசம் சூலமங்கலம் சகோதரிகள்
துதிப்போர்க்கு வல்வினைபோம் , துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் - கதித்துஓங்கும்
நிஷ்டையும் கைகூடும் , நிமலர் அருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை .
அமரர் இடர் தீரா அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி .
விநாயகனே வினை தீர்பவனே
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினார் கண்ணிற் பணிமின் கனிந்து
விநாயகனே வினை தீர்பவனே
விநாயகனே வினை தீர்பவனே
வேள முகத்தோனே ஞான முதல்வனே
விநாயகனே வினை தீர்பவனே
இசை
குணாநிதியே குருவே சரணம் ம்ம்ம்ம் ஆஆஆஆஆ
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
குறைகள் களைய இதுவே தருணம்
விநாயகனே வினை தீர்பவனே
வேள முகத்தோனே ஞான முதல்வனே
விநாயகனே வினை தீர்பவனே
இசை
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வளமும் வந்தாய்
உமாபதிய உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வளமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய் ஆஆஆஆ
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய்
கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய்
விநாயகனே வினை தீர்பவனே
வேள முகத்தோனே ஞான முதல்வனே
விநாயகனே வினை தீர்பவனே
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய்
கண்ணா கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும்
எனக்கு குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வெங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா,
கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா,
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா ,
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலைப்பா கோவிந்தா கோவிந்தா
கலி நாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலி நாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
யாதும் மறைக்காத மலையப்பா
யாதும் மறைக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடல் அன்னை என்றும் இருந்திட
ஏது குறை எனக்கு என்றும் இருந்திட
ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலைப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா! கோவிந்தா கோவிந்தா !!
கோவிந்தா கோவிந்தா!!! கோவிந்தா கோவிந்தா !!!
வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி கிளியே
உள்ளம் குழையுதடி கிளியே
ஊனும் உருகுதடி கிளியே
ஊனும் உருகுதடி கிளியே
ஊனும் உருகுதடி கிளியே
ஊனும் உருகுதடி
மாடு மனை போனால் என்ன மக்கள் சுற்றம் போனால் என்ன
மாடு மனை போனால் என்ன மக்கள் சுற்றம் போனால் என்ன
கோடி செம்பொன் போனால் என்ன கிளியே
கோடி செம்பொன் போனால் என்ன கிளியே
கோடி செம்பொன் போனால் என்ன கிளியே
குறு நகை போதுமடி முருகன் குறு நகை போதுமடி
முருகன் குறு நகை போதுமடி அய்யன் குறு நகை போதுமடி
கூடி குலாவினொக்க குகனோடு வாழ்ந்ததெல்லாம்
கூடி குலாவினொக்க குகனோடு வாழ்ந்ததெல்லாம்
வேடிக்கை அல்லாதடி கிளியே
வேடிக்கை அல்லாதடி கிளியே
வேடிக்கை அல்லாதடி கிளியே
வெகு நாளை பந்தமடி கிளியே
வெகு நாளை பந்தமடி கிளியே
வெகு நாளை பந்தமடி கிளியே
[மலை வடிவேழர்க்கு வரிசையில் நான் எழுதும்
மலை வடிவேழர்க்கு வரிசையில் நான் எழுதும்
ஓலைக் -கிருக்கச்கிதே கிளியே
ஓலைக் -கிருக்கச்கிதே கிளியே
ஓலைக் -கிருக்கச்கிதே கிளியே
உள்ளமும் கிருக்கச்கிதே கிளியே
உள்ளமும் கிருக்கச்கிதே கிளியே
உள்ளமும் கிருக்கச்கிதே ]
எங்கும் நிறைந்டிருப்பொன் எட்டியும் எட்டாதிருப்பொன்
எங்கும் நிறைந்டிருப்பொன் எட்டியும் எட்டாதிருப்பொன்
கும்கும வர்ணனடி கிளியே
கும்கும வர்ணனடி கிளியே
குமரப் -பெருமானடி கிளியே
குமரப் -பெருமானடி கிளியே
குமரப் -பெருமானடி கிளியே
குமரப் -பெருமானடி கிளியே
குமரப் -பெருமானடி
குமரப் -பெருமானடி
குமரப் -பெருமானடி
நீல வண்ண கண்ணா வாட
நீல வண்ண கண்ணா வாட நீ ஒரு முத்தம் தாடா
நீல வண்ண கண்ணா வாட நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து விளையாடும் செல்வா வாடா
நீல வண்ண கண்ணா வாட
பிள்ளையில்லா கழியும் தீர வள்ளல் உந்தன் வடிவில் வந்தான்
அஹாஆ அஹா ஆஆஅ ஆஆ ...
பிள்ளையில்லா கழியும் தீர வல்ல l உந்தன் வடிவில் வந்தான்
எல்லை இல்லா கருணை தன்னை என்னவென்று சொல்வேனப்பா
என்னவென்று சொல்வேனப்பா
நீல வண்ண கண்ணா வாட
வானம்பாடி கானம் கேட்டு வசந்த கால தென்றல் காற்றில்
வானம்பாடி கானம் கேட்டு வசந்த கால தென்றல் காற்றில்
தென் மலர்கள் சிரிக்கும் ஆட்சி செல்வன் துயில் நீங்கும் காட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி
நீல வண்ண கண்ணா வாட
தங்க நிறம் உந்தன் அங்கம் அன்பு முகம் சந்திர பிம்பம்
அஹா ஆஆ ஆஆ
தங்க நிறம் உந்தன் அங்கம் அன்பு முகம் சந்திர பிம்பம்
கண்ணால் உன்னை கண்டால் போதும் கவலை எல்லாம் பறந்தே போகும்
கண்ணால் உன்னை கண்டால் போதும் கவலை எல்லாம் பறந்தே போகும்
சின்னஞ்சிறு திலகம் வைத்து சிங்காரமாய் புருவம் தீட்டி
சின்னஞ்சிறு திலகம் வைத்து சிங்காரமாய் புருவம் தீட்டி
பொன்னாலான நகையும் பூட்ட கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு
நீல வண்ண கண்ணா வாட
நடுங்க செய்யும் வாடை காற்றே ஞ்யாயமில்ல உந்தன் செய்கை
தடை செய்வேன் தாளை போட்டு முடிந்தால் உன் திறமை காட்டு
விண்ணில் நான் இருக்கும் பொது மண்ணில் ஒரு சந்திரன் ஏது
அம்மா என்ன புதுமை இது என்றே கேட்க்கும் மதியை பாரு
இன்ப வாழ்வின் பிம்பம் நீயே! இணையில்லா செல்வம் நீயே !!
பொங்கும் அன்பின் ஜோதி!!! நீயே புகழ் மேவி வாழ்வை நீயே!!!!
நீயே புகழ் மேவி வாழ்வை நீயே!!!! நீயே புகழ் மேவி வாழ்வை நீயே!!!!!