ஓம் விநாயகா போற்றி ஓம் சிவாயநம ஓம் சக்தி ஓம் சரவணபவ

ஓம் விநாயகா போற்றி......................ஓம் சிவாயநம.................ஓம் சக்திஓம் ......................ஓம் சரவணபவ

Saturday, January 29, 2011

பொல்லாத விஷமக்கார கண்ணன் - விட்டல்தாஸ் மகாராஜ்


விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்
விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்
விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்
விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்

வேடிக்கையாய் பாட்டுப்பாடி விதவிதமாய்
ஆட்டமாடி
நாளைக்கொரு லீலை செய்யும் நந்த கோபால கிருஷ்ணன்
விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்

வேடிக்கையாய் பாட்டுப்பாடி விதவிதமாய்
ஆட்டமாடி
நாளைக்கொரு லீலை செய்யும் நந்த கோபால கிருஷ்ணன்
விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்
விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்

நீல மேகம் போலே இருப்பான்
பாடினாலோ நெஞ்சில் வந்து குடியிருப்பான்
நீல மேகம் போலே இருப்பான்
பாடினாலோ நெஞ்சில் வந்து குடியிருப்பான்
நீல மேகம் போலே இருப்பான்
பாடினாலோ நெஞ்சில் வந்து குடியிருப்பான்
நீல மேகம் போலே இருப்பான்
பாடினாலோ நெஞ்சில் வந்து குடியிருப்பான்

பொல்லாத விஷமக்கார கண்ணன் - சுதா ரகுநாதன்

கண்ணனே கண்டாயோ யேசுதாஸ்

ஸ்வாகதம் கிருஷ்ணா - யேசுதாஸ்

குழலூதி மனமெல்லாம் யேசுதாஸ்

பஜ கோவிந்தம் {M.S.சுப்புலட்சுமி}

தாயே யசோதா {யேசுதாஸ்}



தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே

தையலே கேளடி உந்தன் பையனை போலவே
தையலே கேளடி உந்தன் பையனை போலவே
தையலே கேளடி உந்தன் பையனை போலவே
இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை
தையலே கேளடி உந்தன் பையனை போலவே
இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே

காலினில் சிலம்பு கொஞ்ச கண்ணன்
காலினில் சிலம்பு கொஞ்ச கண்ணன்
காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க
காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க
முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்
காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க
முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்
வானோர்களெல்லாம் மகிழ மானிடரெல்லாம் புகழ
வானோர்களெல்லாம் மகிழ மானிடரெல்லாம் புகழ
நீலவண்ண கண்ணன் இவன் நர்த்தனமாடினான்
பாலனென்று தாவி அணைத்தேன் யசோதா
பாலனென்று தாவி அணைத்தேன் அடி யசோதா
பாலனென்று தாவி அணைத்தேன்
அணைத்த என்னை மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டாண்டி
பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்வதெல்லாம்
பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்வதெல்லாம்
நாலு பேர்கள் கேட்க சொல்ல நாணம் மிக ஆகுதடி
நாலு பேர்கள் கேட்க சொல்ல நாணம் மிக ஆகுதடி
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே

முந்தாநாள் அந்திநேரத்தில் சொந்தமுடன் கிட்ட வந்து
முந்தாநாள் அந்திநேரத்தில் சொந்தமுடன் கிட்ட வந்து
விந்தைகள் பலவும் செய்து விளையாடினான்
பந்தளவகிலும் வெண்ணை தந்தாள் விடுவேன் என்று
பந்தளவகிலும் வெண்ணை தந்தாள் விடுவேன் என்று
முந்துகிளை தொட்டிலிட்டு போராடினான்
அந்த வாசுதேவன் இவன்தான் யசோதா
அந்த வாசுதேவன் இவன்தான் அடி யசோதா
அந்த வாசுதேவன் இவன்தான் அடி யசோதா
மைந்தனென தொட்டிலிட்டு மடியில் வைத்தாய்
சுந்தர முகத்தை கண்டு சிந்தை மயங்கும் நேரம்
சுந்தர முகத்தை கண்டு சிந்தை மயங்கும் நேரம்
இந்திர ஜாலங்கள் போல் இரேழுலகங்கள் காட்டினான்
இந்திர ஜாலங்கள் போல் இரேழுலகங்கள் காட்டினான்
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே யசோதா

மஹா கணபதிம்

பிள்ளையார் சுப்ரபாதம் (கற்பக விநாயகர் ஸ்தோத்ரம்)

தனம் தரும் கல்வி தரும் நித்யஸ்ரீ மகாதேவன்



தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்
தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்
தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்
தெய்வ வடிவம் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்
தெய்வ வடிவம் தரும்
தெய்வ வடிவம் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பருக்கே
கணம் தரும் கணம் தரும்
பூங்குளால் அபிராமி கடை கண்களே

தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்
தெய்வ வடிவம் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பருக்கே
கணம் தரும் கணம் தரும்
பூங்குளால் அபிராமி கடை கண்களே

கலையாத கல்வியும் சீர்காழி கோவிந்தராஜன்




கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராதா நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கடு பிணி இலாத உடலும்

விநாயகர் அகவல்

சிவ புராணம் 1


தொல்லையிரும் பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே
எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் என்கோன்
திருவாசகம் எனும் தேன்
திருவாசகம் எனும் தேன்

தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க
நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க
இமைபோழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க
இமைபோழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க
கோகழி ஆண்ட குரு மனிதன் தாழ் வாழ்க
கோகழி ஆண்ட குரு மனிதன் தாழ் வாழ்க
ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாழ் வாழ்க
ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாழ் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்சகன்றன் பெய்கழல்கள் வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்சகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்கு சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
புறத்தார்க்கு சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி
ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி
நேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி
நேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாய பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
மாய பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆறாத இன்பம் அருளும் மலை போற்றி
ஆறாத இன்பம் அருளும் மலை போற்றி

திருபெருந்துறை சிவனே போற்றி
திருவிளையாடல் நாயகா போற்றி
திருபெருந்துறை சிவனே போற்றி
திருவிளையாடல் நாயகா போற்றி

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளால் அவன் தாழ் வணங்கி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளால் அவன் தாழ் வணங்கி
சிந்தை மகிழ சிவபுராணந்தன்னை
சிந்தை மகிழ சிவபுராணந்தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
கண்ணுதளால் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி
கண்ணுதளால் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்ட எழில் ஆர் காழில் இறைஞ்சி
எண்ணுதற்கு எட்ட எழில் ஆர் காழில் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்
எண் நிறைந்து எல்லை இலாதானே ! நின் பெரும் சீர்!
எண் நிறைந்து எல்லை இலாதானே ! நின் பெரும் சீர்!
பொல்லா வினையேன் , புகழுமாறு ஒன்று அறியேன்
பொல்லா வினையேன் , புகழுமாறு ஒன்று அறியேன்

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்

புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி
புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி
பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல் அசுரராகி முனிவராய் தேவராய்
வல் அசுரராகி முனிவராய் தேவராய்
செல்லாது நின்ற தாவர சங்கமத்துள்
செல்லாது நின்ற தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

திருவண்ணாமலை ஜோதியே போற்றி
திருசிற்றம்பல நாயக போற்றி
திருவண்ணாமலை ஜோதியே போற்றி
திருசிற்றம்பல நாயக போற்றி

மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைபாக வேதங்கள்

சிவ புராணம் 2

சிவ புராணம் 3

கைதல நிறைக்கனி நித்யஸ்ரீ

நீயல்லால் தெய்வமில்லை சீர்காழி கோவிந்தராஜன்

நீல மயில் மீது சீர்காழி கோவிந்தராஜன்

ஆனைமுகத்தான் சீர்காழி கோவிந்தராஜன்

உள்ளத்தில் நல்ல உள்ளம் {கர்ணன்}