ஓம் விநாயகா போற்றி ஓம் சிவாயநம ஓம் சக்தி ஓம் சரவணபவ

ஓம் விநாயகா போற்றி......................ஓம் சிவாயநம.................ஓம் சக்திஓம் ......................ஓம் சரவணபவ

Saturday, January 29, 2011

சிவ புராணம் 1


தொல்லையிரும் பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே
எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் என்கோன்
திருவாசகம் எனும் தேன்
திருவாசகம் எனும் தேன்

தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க
நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க
இமைபோழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க
இமைபோழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க
கோகழி ஆண்ட குரு மனிதன் தாழ் வாழ்க
கோகழி ஆண்ட குரு மனிதன் தாழ் வாழ்க
ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாழ் வாழ்க
ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாழ் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்சகன்றன் பெய்கழல்கள் வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்சகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்கு சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
புறத்தார்க்கு சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி
ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி
நேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி
நேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாய பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
மாய பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆறாத இன்பம் அருளும் மலை போற்றி
ஆறாத இன்பம் அருளும் மலை போற்றி

திருபெருந்துறை சிவனே போற்றி
திருவிளையாடல் நாயகா போற்றி
திருபெருந்துறை சிவனே போற்றி
திருவிளையாடல் நாயகா போற்றி

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளால் அவன் தாழ் வணங்கி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளால் அவன் தாழ் வணங்கி
சிந்தை மகிழ சிவபுராணந்தன்னை
சிந்தை மகிழ சிவபுராணந்தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
கண்ணுதளால் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி
கண்ணுதளால் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்ட எழில் ஆர் காழில் இறைஞ்சி
எண்ணுதற்கு எட்ட எழில் ஆர் காழில் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்
எண் நிறைந்து எல்லை இலாதானே ! நின் பெரும் சீர்!
எண் நிறைந்து எல்லை இலாதானே ! நின் பெரும் சீர்!
பொல்லா வினையேன் , புகழுமாறு ஒன்று அறியேன்
பொல்லா வினையேன் , புகழுமாறு ஒன்று அறியேன்

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்

புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி
புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி
பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல் அசுரராகி முனிவராய் தேவராய்
வல் அசுரராகி முனிவராய் தேவராய்
செல்லாது நின்ற தாவர சங்கமத்துள்
செல்லாது நின்ற தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

திருவண்ணாமலை ஜோதியே போற்றி
திருசிற்றம்பல நாயக போற்றி
திருவண்ணாமலை ஜோதியே போற்றி
திருசிற்றம்பல நாயக போற்றி

மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைபாக வேதங்கள்

No comments:

Post a Comment