ஓம் விநாயகா போற்றி ஓம் சிவாயநம ஓம் சக்தி ஓம் சரவணபவ
Wednesday, November 23, 2011
Tuesday, November 22, 2011
Monday, October 24, 2011
சிவதாண்டவ ஸ்தோத்ரம்
சிவதாண்டவ ஸ்தோத்ரம் தமிழில்
ஜடாடவீ கள ஜ்ஜல ப்ரவாஹா பாவித ஸ்தலே ,
களே அவலபிய லம்பிதாம் புஜங்க துங்க மலிகாம் ,
டம ட்டம டம ட்டம நின்னடவ டமர்வயம் ,
சகர சண்ட தாண்டவம் தனோது ந சிவ சிவம் . 1
Tuesday, August 23, 2011
இசையை தமிழாய் இருப்பவனே இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
இசையைய் தமிழாய் இருப்பவனே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இக பர சுகம் அருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
மிக பல சுகம் அருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
பொன்னேழில் மேனியில் பூசிய வெந்நீரும்
பூந்தளிர் மலர் மாலையும்
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
பொன்னேழில் மேனியில் பூசிய வெந்நீரும்
கூந்தலில் மலர் மாலையும்
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
வாய்ந்த செஞ்சடை கோலமும்
வானவர்
ஞானியர் வாழ்த்திடும்
வடிவினை உடையை
அருட்பெரும் சுடராய் அடியவர் மனதினிலே
இசையை இருப்பவனே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இக பர சுகம் அருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
நந்தி தேவனோடு இந்திராதியரும்
வந்து தாளினை வணங்கிடவே
நந்தி தேவனோடு இந்திராதியரும்
வந்து தாளினை வணங்கிடவே
தந்தை மாமுகனும் விந்தை வேல்குகனும்
சந்தமார் தமிழ் முழங்கிடவே
தந்தி மாமுகனும் விந்தை வேல்குகனும்
சந்தமார் தமிழ் முழங்கிடவே
எந்த வேலையும் மறந்திடாது மறை
சிந்து நான்முகன் பணிந்திடவே
சந்தவார் குழலை இந்து நேர வதனி
மங்களாம்பிகை மகிழ்ந்திடவே
கவினுறு முகம் அது இலனகையே
கனிவுறு விழிகளில் அருள் மழையே
சுவை பட வருவதும் எதிர் சுரமே
சுளை என மொழிவது உயர் தமிழை
மந்திரமாய்
மாதவமாய்
தந்திரமாய்
தாரகமாய்
வழிபடும் அடியவர் இருவினை போடி பட
மழுமதி தழுவிடும் இனிய அபாய கரமும்
வாய்ந்த செஞ்சடை கோலமும்
வானவர்
ஞானியர்
வாழ்த்திடும்
வடிவினை உடையை
அருட்பெரும் சுடராய்
அடியவர் மனதினிலே
இசையை செந்தமிழாய் இருப்பவனே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
மிக பல சுகம் அருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
Saturday, July 30, 2011
Tuesday, May 24, 2011
காலபைரவ அஷ்டகம் Kalabhairava Ashtakam with English subtitles.
காலபைரவ அஷ்டகம்
தேவ ராஜ சேவ்ய மான பாவனாக்ரி பங்கஜம்
வ்யால யஞ்க சூத்ர மிந்து சேகரம் கிருபாகரம்
நாரதாதி யோகி விருந்த வந்திதம் திகம்பரம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே
பானு கோட்டி பாஸ்வரம் , பவாப்தி தாரகம் பரம்
நீலகண்ட மீப்சிதார்த்த தாயக்கம் திரிலோஷனம்
கால கால மம்புஜாக்ச மக்ஷ சூழ மக்ஷரம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே
சூல தண்ட பாச தண்ட பாணி மாதி காரணம்
ஷ்யாம காய மாதி தேவமக்ஷரம் நிராமயம்
பீம விக்ரமம் பிரபும் விசித்ர தாண்டவ ப்ரியம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே
புக்தி முக்தி தாயக்கம் பிரசஷ்த சாரு விக்ரகம் ,
பக்த வத்சலம் சிவம் . சமஸ்த லோக விக்ரகம்
விநிக்வணன் மனோக்ன ஹேம கிண்கிணி லசத் கடீம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே
தர்ம சேது பாலகம் த்வ தர்ம மார்க்க நாசகம்
கர்ம பாச மோச்சகம் சுஷர்ம தாயக்கம் விபும்
சுவர்ண வர்ண சேஷ பாச ஷோபிதாங்க மண்டலம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே
ரத்ன பாதுக பிரபபிராம பாதயுக்மகம்
நித்யமத்விதீயமிஷ்ட தைவதம் நிரஞ்சனம்
ம்ருத்யு தர்ப்ப நாசனம் கராலடம்ஷ்ற்ற மோக்ஷனம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே
அட்டஹாச பின்ன பத்ம சண்ட கோச சந்ததிம்
திருஷ்டி பாட நஷ்ட பாப ஜால முக்ர சாசனம்
அஷ்டசித்தி தாயகம் கபால மாளிகந்தரம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே
பூத சங்க நாயகம் , விசால கீர்த்தி தாயகம்
காசி வாச லோக புண்ய பாப ஷோதகம் விபும்
நீதி மார்க்க கொவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே
காலபைரவாஷ்டகம் படந்தி யெ மனோகரம்
ஞான முக்தி சாதகம் விசித்ர புண்ய வர்த்தனம்
சோக மோக தைன்ய லோப கோப தாப நாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி சந்நிதிம் த்ருவம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே
காலபைரவம் பஜே
காலபைரவம் பஜே
ஒம்
Sunday, May 1, 2011
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன் [அகத்தியர் ]
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானிலம் மீதினில் யார் இனி வருவார்
வீணையில் இன்னிசை தேனென தந்திடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
விண்ணையும் மண்ணையும் பண்ணையும் தந்தவன்
என்னையும் உன்னையும் ஆடிட வைத்திடுவான்
பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
உன்னை வென்றிடுவேன்
இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
உந்தன் இதயத்திலே வாழும் ஈசன்
எனை தேடி எழுந்தோடி வந்தான்
உந்தன் இதயத்திலே வாழும் ஈசன்
எனை தேடி எழுந்தோடி வந்தான்
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
நடித்தான் தமிழை படைத்தான்
இசையை வடித்தான் தன்னை மறந்தவனே
முத்தமிழ் புலமை சித்தனும் எனது வித்தகம் கண்டு பரிவுடனே
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
ஆரபிமானம் மானம் கொள்வார்
ஆரபிமானம் மானம் கொள்வார்
பெரும் அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனை இகழ்ந்தனையே
அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனை இகழ்ந்தனையே
ஆரபிமானம் மானம் கொள்வார்
வெற்றி எட்டு திசை முட்டவே
பெற்ற வெறியினால் வந்த விளைவிதுவா
தனித்து நினைத்து மனத்தை மறைத்து
கொடுத்த வரத்தினை கணத்தில் மறந்தனையே
ஆரபிமானம் மானம் கொள்வார்
சண்முகப்பிரியன் எனும் தைரியமா
சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா
சண்முகப்பிரியன் எனும் தைரியமா
இனிய சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா
நாடகமா தர்பார் நாடகமா
அடக்குமுறை தர்பார் நாடகமா
எதுவும் அவன் செயல் அல்லாமல் கூடிடுமா
அவன் செயல் அல்லாமல் கூடிடுமா
அம்சத்வனி அமைந்த மன்னவன் நான்
அனைத்தும் உன் வசம்தானா ஆணவம் ஏன்
அம்சத்வனி அமைந்த மன்னவன் நான்
அனைத்தும் உன் வசம்தானா ஆணவம் ஏன்
மோகன கானம் நான் மீடிடுவேன்
மனோ லயம் இல்லை உன் பாட்டினிலே
மோகன கானம் நான் மீடிடுவேன்
மனோ லயம் இல்லை உன் பாட்டினிலே
பாகேஸ்வரியோ பரம்பொருளோ
பாகேஸ்வரியோ பரம்பொருளோ
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ
யார் வந்தால் என்ன காம்போதி
யார் வந்தால் என்ன காம்போதி
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
கௌரி மனோகரி துணை இருப்பாள்
கௌரி மனோகரி துணை இருப்பாள்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
சரஸ்வதி என்நாவில் குடியிருப்பாள்
சரஸ்வதி என்நாவில் குடியிருப்பாள்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
உன்னை வென்றிடுவேன்
ச ம ப த ரி ச ரி ம ச த ம க ம ப த ப த சமம்மா
க ம க ச நி ச ச ம க ச சமம்மா நீ சமம்மா
பண்ணிநேர் மொழியான் உமை பங்கரோ [தாழ் திறவாய் மணிகதவே தாழ் திறவாய்] திருவருட்செல்வர்
பண்ணிநேர் மொழியான் உமை பங்கரோ
மன்ணணினா வலன்செய் மறை காடரோ
கண்ணினா உனை காண கதவினை
திண்ணமாக திறந்தருள் செயமிலே
தாழ் திறவாய் மணிகதவே தாழ் திறவாய்
ஆலய மணிகதவே தாழ் திறவாய்
மறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்
மறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்
ஆலய மணிகதவே தாழ் திறவாய்
மனக்கதவம் திறந்த பரம்பொருளே
திருக்கதவும் திறக்க வரமருளே
மனக்கதவம் திறந்த பரம்பொருளே
திருக்கதவும் திறக்க வரமருளே
இருக்கரம் கூப்பி உன்னை வலம் வரவே
இருக்கரம் கூப்பி உன்னை வலம் வரவே
எங்கும் சிவமயமாய் மலர தாழ் திறவாய்
இருக்கரம் கூப்பி உன்னை வலம் வரவே
எங்கும் சிவமயமாய் மலர தாழ் திறவாய்
ஆலய மணிகதவே தாழ் திறவாய்
ஆடும் திருவடி கோலம் அறிந்திட அரனே தாழ் திறவாய்
அன்னையின் மார்பினில் பொன்மணி கண்டிட சிவனே தாழ் திறவாய்
அருள்நெறி தெளிவுற திருமறை புகழ் பெற அன்பே தாழ் திறவாய்
ஒருமுறை இருமுறை பலமுறை கேட்டேன் ஒளியே தாழ் திறவாய்
இறைவா தாழ் திறவாய் எம் தலைவா தாழ் திறவாய்
கதவே தாழ் திறவாய் தாழ் திறவாய்
சிவமயமே எங்கும் சிவமயமே
இனி பவபயம் இல்லை எங்கும் சிவமயமே
சிவமயமே எங்கும் சிவமயமே
இனி பவபயம் இல்லை எங்கும் சிவமயமே
சிவமயமே எங்கும் சிவமயமே
இனி பவபயம் இல்லை எங்கும் சிவமயமே
சிவமயமே எங்கும் சிவமயமே
சிவமயமே எங்கும் சிவமயமே
சிவமயமே எங்கும் சிவமயமே
மதுரம் மறை நான்காம் துதி செய்து வணங்கும்
மதுரம் பொழில் சூழ் மறை காட்டுறை மைந்தா
இது நன்கு இறை பெய்த்தருள் செய்த எனக்கும்
கதவன் திருகாப்பு கொள்ளும் கருத்தாக
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை - அகத்தியர்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
Sunday, April 10, 2011
Saturday, January 29, 2011
பொல்லாத விஷமக்கார கண்ணன் - விட்டல்தாஸ் மகாராஜ்
தாயே யசோதா {யேசுதாஸ்}
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே
தையலே கேளடி உந்தன் பையனை போலவே
தையலே கேளடி உந்தன் பையனை போலவே
தையலே கேளடி உந்தன் பையனை போலவே
இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை
தையலே கேளடி உந்தன் பையனை போலவே
இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே
காலினில் சிலம்பு கொஞ்ச கண்ணன்
காலினில் சிலம்பு கொஞ்ச கண்ணன்
காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க
காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க
முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்
காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க
முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்
வானோர்களெல்லாம் மகிழ மானிடரெல்லாம் புகழ
வானோர்களெல்லாம் மகிழ மானிடரெல்லாம் புகழ
நீலவண்ண கண்ணன் இவன் நர்த்தனமாடினான்
பாலனென்று தாவி அணைத்தேன் யசோதா
பாலனென்று தாவி அணைத்தேன் அடி யசோதா
பாலனென்று தாவி அணைத்தேன்
அணைத்த என்னை மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டாண்டி
பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்வதெல்லாம்
பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்வதெல்லாம்
நாலு பேர்கள் கேட்க சொல்ல நாணம் மிக ஆகுதடி
நாலு பேர்கள் கேட்க சொல்ல நாணம் மிக ஆகுதடி
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே
முந்தாநாள் அந்திநேரத்தில் சொந்தமுடன் கிட்ட வந்து
முந்தாநாள் அந்திநேரத்தில் சொந்தமுடன் கிட்ட வந்து
விந்தைகள் பலவும் செய்து விளையாடினான்
பந்தளவகிலும் வெண்ணை தந்தாள் விடுவேன் என்று
பந்தளவகிலும் வெண்ணை தந்தாள் விடுவேன் என்று
முந்துகிளை தொட்டிலிட்டு போராடினான்
அந்த வாசுதேவன் இவன்தான் யசோதா
அந்த வாசுதேவன் இவன்தான் அடி யசோதா
அந்த வாசுதேவன் இவன்தான் அடி யசோதா
மைந்தனென தொட்டிலிட்டு மடியில் வைத்தாய்
சுந்தர முகத்தை கண்டு சிந்தை மயங்கும் நேரம்
சுந்தர முகத்தை கண்டு சிந்தை மயங்கும் நேரம்
இந்திர ஜாலங்கள் போல் இரேழுலகங்கள் காட்டினான்
இந்திர ஜாலங்கள் போல் இரேழுலகங்கள் காட்டினான்
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே யசோதா
தனம் தரும் கல்வி தரும் நித்யஸ்ரீ மகாதேவன்
தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்
தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்
தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்
தெய்வ வடிவம் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்
தெய்வ வடிவம் தரும்
தெய்வ வடிவம் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பருக்கே
கணம் தரும் கணம் தரும்
பூங்குளால் அபிராமி கடை கண்களே
தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்
தெய்வ வடிவம் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பருக்கே
கணம் தரும் கணம் தரும்
பூங்குளால் அபிராமி கடை கண்களே
கலையாத கல்வியும் சீர்காழி கோவிந்தராஜன்
கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராதா நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கடு பிணி இலாத உடலும்
சிவ புராணம் 1
புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி
புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி
பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல் அசுரராகி முனிவராய் தேவராய்
வல் அசுரராகி முனிவராய் தேவராய்
செல்லாது நின்ற தாவர சங்கமத்துள்
செல்லாது நின்ற தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
திருவண்ணாமலை ஜோதியே போற்றி
திருசிற்றம்பல நாயக போற்றி
திருவண்ணாமலை ஜோதியே போற்றி
திருசிற்றம்பல நாயக போற்றி
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைபாக வேதங்கள்
Friday, January 28, 2011
Thursday, January 27, 2011
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி , மாசில் வீணையும் மாலை மதியமும் திருவருட்செல்வர்
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலாம் வீங்கிள வேனிலும்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையை போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே
கந்த ஷஷ்டி கவசம் சூலமங்கலம் சகோதரிகள் 1
கந்த ஷஷ்டி கவசம் சூலமங்கலம் சகோதரிகள்
துதிப்போர்க்கு வல்வினைபோம் , துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் - கதித்துஓங்கும்
நிஷ்டையும் கைகூடும் , நிமலர் அருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை .
அமரர் இடர் தீரா அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி .
விநாயகனே வினை தீர்பவனே
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினார் கண்ணிற் பணிமின் கனிந்து
விநாயகனே வினை தீர்பவனே
விநாயகனே வினை தீர்பவனே
வேள முகத்தோனே ஞான முதல்வனே
விநாயகனே வினை தீர்பவனே
இசை
குணாநிதியே குருவே சரணம் ம்ம்ம்ம் ஆஆஆஆஆ
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
குறைகள் களைய இதுவே தருணம்
விநாயகனே வினை தீர்பவனே
வேள முகத்தோனே ஞான முதல்வனே
விநாயகனே வினை தீர்பவனே
இசை
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வளமும் வந்தாய்
உமாபதிய உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வளமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய் ஆஆஆஆ
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய்
கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய்
விநாயகனே வினை தீர்பவனே
வேள முகத்தோனே ஞான முதல்வனே
விநாயகனே வினை தீர்பவனே
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய்
கண்ணா கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும்
எனக்கு குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வெங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா,
கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா,
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா ,
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலைப்பா கோவிந்தா கோவிந்தா
கலி நாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலி நாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
யாதும் மறைக்காத மலையப்பா
யாதும் மறைக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடல் அன்னை என்றும் இருந்திட
ஏது குறை எனக்கு என்றும் இருந்திட
ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலைப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா! கோவிந்தா கோவிந்தா !!
கோவிந்தா கோவிந்தா!!! கோவிந்தா கோவிந்தா !!!
வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி கிளியே
உள்ளம் குழையுதடி கிளியே
ஊனும் உருகுதடி கிளியே
ஊனும் உருகுதடி கிளியே
ஊனும் உருகுதடி கிளியே
ஊனும் உருகுதடி
மாடு மனை போனால் என்ன மக்கள் சுற்றம் போனால் என்ன
மாடு மனை போனால் என்ன மக்கள் சுற்றம் போனால் என்ன
கோடி செம்பொன் போனால் என்ன கிளியே
கோடி செம்பொன் போனால் என்ன கிளியே
கோடி செம்பொன் போனால் என்ன கிளியே
குறு நகை போதுமடி முருகன் குறு நகை போதுமடி
முருகன் குறு நகை போதுமடி அய்யன் குறு நகை போதுமடி
கூடி குலாவினொக்க குகனோடு வாழ்ந்ததெல்லாம்
கூடி குலாவினொக்க குகனோடு வாழ்ந்ததெல்லாம்
வேடிக்கை அல்லாதடி கிளியே
வேடிக்கை அல்லாதடி கிளியே
வேடிக்கை அல்லாதடி கிளியே
வெகு நாளை பந்தமடி கிளியே
வெகு நாளை பந்தமடி கிளியே
வெகு நாளை பந்தமடி கிளியே
[மலை வடிவேழர்க்கு வரிசையில் நான் எழுதும்
மலை வடிவேழர்க்கு வரிசையில் நான் எழுதும்
ஓலைக் -கிருக்கச்கிதே கிளியே
ஓலைக் -கிருக்கச்கிதே கிளியே
ஓலைக் -கிருக்கச்கிதே கிளியே
உள்ளமும் கிருக்கச்கிதே கிளியே
உள்ளமும் கிருக்கச்கிதே கிளியே
உள்ளமும் கிருக்கச்கிதே ]
எங்கும் நிறைந்டிருப்பொன் எட்டியும் எட்டாதிருப்பொன்
எங்கும் நிறைந்டிருப்பொன் எட்டியும் எட்டாதிருப்பொன்
கும்கும வர்ணனடி கிளியே
கும்கும வர்ணனடி கிளியே
குமரப் -பெருமானடி கிளியே
குமரப் -பெருமானடி கிளியே
குமரப் -பெருமானடி கிளியே
குமரப் -பெருமானடி கிளியே
குமரப் -பெருமானடி
குமரப் -பெருமானடி
குமரப் -பெருமானடி
நீல வண்ண கண்ணா வாட
நீல வண்ண கண்ணா வாட நீ ஒரு முத்தம் தாடா
நீல வண்ண கண்ணா வாட நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து விளையாடும் செல்வா வாடா
நீல வண்ண கண்ணா வாட
பிள்ளையில்லா கழியும் தீர வள்ளல் உந்தன் வடிவில் வந்தான்
அஹாஆ அஹா ஆஆஅ ஆஆ ...
பிள்ளையில்லா கழியும் தீர வல்ல l உந்தன் வடிவில் வந்தான்
எல்லை இல்லா கருணை தன்னை என்னவென்று சொல்வேனப்பா
என்னவென்று சொல்வேனப்பா
நீல வண்ண கண்ணா வாட
வானம்பாடி கானம் கேட்டு வசந்த கால தென்றல் காற்றில்
வானம்பாடி கானம் கேட்டு வசந்த கால தென்றல் காற்றில்
தென் மலர்கள் சிரிக்கும் ஆட்சி செல்வன் துயில் நீங்கும் காட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி
நீல வண்ண கண்ணா வாட
தங்க நிறம் உந்தன் அங்கம் அன்பு முகம் சந்திர பிம்பம்
அஹா ஆஆ ஆஆ
தங்க நிறம் உந்தன் அங்கம் அன்பு முகம் சந்திர பிம்பம்
கண்ணால் உன்னை கண்டால் போதும் கவலை எல்லாம் பறந்தே போகும்
கண்ணால் உன்னை கண்டால் போதும் கவலை எல்லாம் பறந்தே போகும்
சின்னஞ்சிறு திலகம் வைத்து சிங்காரமாய் புருவம் தீட்டி
சின்னஞ்சிறு திலகம் வைத்து சிங்காரமாய் புருவம் தீட்டி
பொன்னாலான நகையும் பூட்ட கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு
நீல வண்ண கண்ணா வாட
நடுங்க செய்யும் வாடை காற்றே ஞ்யாயமில்ல உந்தன் செய்கை
தடை செய்வேன் தாளை போட்டு முடிந்தால் உன் திறமை காட்டு
விண்ணில் நான் இருக்கும் பொது மண்ணில் ஒரு சந்திரன் ஏது
அம்மா என்ன புதுமை இது என்றே கேட்க்கும் மதியை பாரு
இன்ப வாழ்வின் பிம்பம் நீயே! இணையில்லா செல்வம் நீயே !!
பொங்கும் அன்பின் ஜோதி!!! நீயே புகழ் மேவி வாழ்வை நீயே!!!!
நீயே புகழ் மேவி வாழ்வை நீயே!!!! நீயே புகழ் மேவி வாழ்வை நீயே!!!!!