ஓம் விநாயகா போற்றி ஓம் சிவாயநம ஓம் சக்தி ஓம் சரவணபவ

ஓம் விநாயகா போற்றி......................ஓம் சிவாயநம.................ஓம் சக்திஓம் ......................ஓம் சரவணபவ

Thursday, January 27, 2011

நீல வண்ண கண்ணா வாட



நீல வண்ண கண்ணா வாட நீ ஒரு முத்தம் தாடா
நீல வண்ண கண்ணா வாட நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து விளையாடும் செல்வா வாடா
நீல வண்ண கண்ணா வாட

பிள்ளையில்லா கழியும் தீர வள்ளல் உந்தன் வடிவில் வந்தான்
அஹாஆ அஹா ஆஆஅ ஆஆ ...
பிள்ளையில்லா கழியும் தீர வல்ல l உந்தன் வடிவில் வந்தான்

எல்லை இல்லா கருணை தன்னை என்னவென்று சொல்வேனப்பா
என்னவென்று சொல்வேனப்பா

நீல வண்ண கண்ணா வாட

வானம்பாடி கானம் கேட்டு வசந்த கால தென்றல் காற்றில்
வானம்பாடி கானம் கேட்டு வசந்த கால தென்றல் காற்றில்

தென் மலர்கள் சிரிக்கும் ஆட்சி செல்வன் துயில் நீங்கும் காட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி

நீல வண்ண கண்ணா வாட

தங்க நிறம் உந்தன் அங்கம் அன்பு முகம் சந்திர பிம்பம்

அஹா ஆஆ ஆஆ

தங்க நிறம் உந்தன் அங்கம் அன்பு முகம் சந்திர பிம்பம்

கண்ணால் உன்னை கண்டால் போதும் கவலை எல்லாம் பறந்தே போகும்
கண்ணால் உன்னை கண்டால் போதும் கவலை எல்லாம் பறந்தே போகும்

சின்னஞ்சிறு திலகம் வைத்து சிங்காரமாய் புருவம் தீட்டி
சின்னஞ்சிறு திலகம் வைத்து சிங்காரமாய் புருவம் தீட்டி
பொன்னாலான நகையும் பூட்ட கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு
நீல வண்ண கண்ணா வாட


நடுங்க செய்யும் வாடை காற்றே ஞ்யாயமில்ல உந்தன் செய்கை
தடை செய்வேன் தாளை போட்டு முடிந்தால் உன் திறமை காட்டு

விண்ணில் நான் இருக்கும் பொது மண்ணில் ஒரு சந்திரன் ஏது
அம்மா என்ன புதுமை இது என்றே கேட்க்கும் மதியை பாரு

இன்ப வாழ்வின் பிம்பம் நீயே! இணையில்லா செல்வம் நீயே !!
பொங்கும் அன்பின் ஜோதி!!! நீயே புகழ் மேவி வாழ்வை நீயே!!!!

நீயே புகழ் மேவி வாழ்வை நீயே!!!! நீயே புகழ் மேவி வாழ்வை நீயே!!!!!

No comments:

Post a Comment