கந்த ஷஷ்டி கவசம் சூலமங்கலம் சகோதரிகள்
துதிப்போர்க்கு வல்வினைபோம் , துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் - கதித்துஓங்கும்
நிஷ்டையும் கைகூடும் , நிமலர் அருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை .
அமரர் இடர் தீரா அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி .
No comments:
Post a Comment